2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விண்ணில் பாய தயாரானது சந்திரயான் 2

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ அனுப்பவுள்ள சந்திரயான் 2, எதிர்வரும் 22ஆம் திகதி, விண்ணில் ஏவப்படவுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 10 பில்லியன் ரூபாய் மதிப்பில் சந்திரயான் 2 விண்கலத்தை, இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம், கடந்த 15ஆம் திகதி, விண்ணில் ஏவப்படவிருந்தது. எனினும், இறுதி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்ணில் செலுத்தப்படுவது, ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .