2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விமர்சிக்கப்படும் பிரதமர் இம்ரான் கான்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வன்புணர்வு மன்னிப் கோரளாலராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மனித உரிமைகள் குழுக்கள் சாடியுள்ளன.

எவ்வாறு பெண்கள் உடையணிகின்றனர் என்பதிலேயே பாலியல் தாக்குதலின் அதிகரிப்புக்கு காரணமென பிரதமர் கான் சாடியதையடுத்தே, மேற்குறிப்பிட்டவாறு அவர் சாடப்பட்டுள்ளார்.

சலனப்படுவதைத் தடுப்பதற்காக பெண்களை மூடுமாறு, நேரலை தொலைக்காட்சி நேர்காணலொன்றில் பிரதமர் இம்ரான் ஆலோசனை கூறியிருந்தார்.

இந்நிலையில், மன்னிப்பொன்றைக் கோரி நூற்றுக்கணக்கானோர் அறிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .