2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஸ்பெய்னில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 757ஆல் அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இன்று 757-ஆல் அதிகரித்துள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 14,555ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது. தவிர, ஸ்பெய்னில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது நேற்றைய 140,510 என்ற எண்ணிக்கையிலிருந்து 146,690ஆக அதிகரித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .