2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹொங் கொங் வீதிகளுக்கு மீண்டும் திரும்பிய மோதல்கள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னொரு பதற்றமான சுற்று வன்முறையாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை ஹொங் கொங் கலகமடக்கும் பொலிஸார் நேற்று மேற்கொண்டிருந்ததுடன் தடியடி நடத்தியிருந்த நிலையில், பதிலாக ஆர்ப்பார்ட்டக்காரர்கள் கற்கள், போத்தல்கள், மூங்கில் தடிகள் மூலம் பதிலளித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .