2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹொடெய்டா துறைமுகத்தில் கட்ட நான்கு கப்பல்களுக்கு அனுமதி?

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 25 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யேமனின் செங்கடல் துறைமுகமான ஹொடெய்டாவில் தரிக்க நான்கு எண்ணெய்க் கப்பல்களுக்கு, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி அனுமதியளித்துள்ளதாக, குறித்த விடயம் தொடர்பாக அறிந்த இரண்டு தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

சில கப்பல்களின் உள்வருகையைத் தாம் அனுமதித்துள்ளதாக யேமன் அரசாங்கம் நேற்று தெரிவித்தமையைத் தொடர்ந்தே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வான், கடல் தடை நீக்கப்பட்டாலே சவுதியின் யுத்தநிறுத்த முன்மொழிவுக்கு தாம் இணங்குவோம் என ஈரான் ஆதரவு ஹூதி குழு தெரிவித்தமையைத் தொடர்ந்தே இந்நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .