2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இரண்டாவது தகுதிப் போட்டி இன்று

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் இரண்டாவது தகுதிப் போட்டி, யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில், கிளியூர் கிங்ஸ் அணியை வல்வை கால்பந்தாட்டக் கழக அணி எதிர்கொள்ளவுள்ளது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற மன்னார் கால்பந்தாட்டக் கழக அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்தே குறித்த இரண்டாவது தகுதிப் போட்டியில், முதலாவது தகுதிப் போட்டியில் டில்கோ கொன்கியூறோஸிடம் தோல்வியடைந்த கிளியூர் கிங்ஸுடன் மோதுவதற்கு வல்வை கால்பந்தாட்டக் கழகம் தகுதிபெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X