2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சம்பியனாகியது குருநகர் பாடுமீன்

குணசேகரன் சுரேன்   / 2019 ஏப்ரல் 14 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியாலை சுதேச திருநாட் கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

 அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட பாடுமீன் விளையாட்டுக் கழகம் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே சம்பியனாகியது. பாடுமீன் விளையாட்டுக் கழகம் சார்பாக விசோத், கீதன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X