2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சம்பியனாகியது கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயம்

Editorial   / 2019 ஜூன் 10 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு. தமிழ்ச்செல்வன், கே. கண்ணன், குணசேகரன் சுரேன், நடராசா கிருஷ்ணகுமார் 

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான எறிபந்தாட்டத் தொடரில் முல்லைத்தீவு கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயம் சம்பியனாகியது. 

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், கொக்குவில் இந்துக் கல்லூரியை 25-23, 25-18 என்ற நேர் செட்களில் வென்றே கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயம் சம்பியனாகியிருந்தது.

இத்தொடரில் மூன்றாமிடத்தை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பெற்றிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .