2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியனாகியது பருத்தித்துறை பிரதேச செயலகம்

Editorial   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன்

யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான ஆண்களுக்கான கடற்கரை கபடித் தொடரில் பருத்தித்துறை பிரதேச செயலகம் சம்பியனானது. 

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், 54-21 என்ற புள்ளிகள் கணக்கில் மருதங்கேணி பிரதேச செயலகத்தை வீழ்த்தி பருத்தித்துறை பிரதேச செயலகம் சம்பியனாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X