2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனாகியது புத்தூர் வளர்மதி

Editorial   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன்

யாழ். கைதடி தெற்கு சனசமூக நிலையத்தின் 63ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமரர் உதயச்சந்திரன் உஜாந்தா ஞாபகார்த்த யாழ் மாவட்ட ஏ பிரிவினருக்கான கரப்பந்தாட்டத் தொடரில் புத்தூர் வளர்மதி அணி சம்பியனாகியது. 

குறித்த தொடரின் இறுதிப் போட்டி, மின்னொளியில் நேற்று  நடைபெற்றபோது புத்தூர் கலைமதி அணியை எதிர்கொண்ட வளர்மதி அணி, 25-20, 26-24, 25-13 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் நாயகனாக வளர்மதி அணியின் நிமோஷன் தெரிவானார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .