2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மெய்வலுநர் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா தெரிவு

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.என்.எம்.அப்ராஸ் 

கிழக்கு மாகாண மெய்வலுநர் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா மஹா வித்தியாலயம்   தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது. இப்போட்டியில் பங்கு பற்றிய  மாணவர்களைக்  கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.அஸ்தார் தலைமையில் நடைபெற்றது .

மாகாண மட்ட மெய்வலுநர் போட்டிகள் அட்டாளைச்சேனை அஷ்ரப் மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X