2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வென்றது வல்வை கால்பந்தாட்டக் கழகம்

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூன் 14 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின், லீக் சுற்றுப் போட்டிகளில், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேறறிரவு இடம்பெற்ற கிளியூர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வல்வை கால்பந்தாட்டக் கழக அணி வென்றது. வல்வை கால்பந்தாட்டக் கழக அணி சார்பாக, அவ்வணியின் தலைவர் செ. ஞானரூபன், கிசோன், எம். பிறேம்குமார் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .