2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

9 மீனவர்கள் கைது

S. Shivany   / 2021 ஜனவரி 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெந்தோட்டை மற்றும் பலப்பிட்டிய கடல் எல்லை பகுதியில், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட சிறிய ரக படகு ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .