2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இராணுவ சிப்பாய் கைது

S. Shivany   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று(25) காலை முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, 45 கிலோ கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இதனுடன் தொடர்படைய இராணுவ  சிப்பாய் உள்ளிட்ட இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .