2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சவுக்கு மரக்காடு...

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலந்தையடி தொடக்கம் ஆலங்குடா வரையிலான கடற்கரைப்பகுதியில் பரந்து காணப்படும் சவுக்குமரக்காடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றது.

இவ் இடத்திற்கு வருபவர்கள் கடலில் நீராடுவதுடன் இவ் சவுக்கு மரத்தோட்டத்திற்குள் அமர்ந்து உணவு உண்ணும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் காணப்படும் சுற்றுலாத்துறையுடனான ஹோட்டல்களின் எல்லைப்பகுதிகளிலும் இச்சவுக்குமரம் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .