2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

1,098 கைதிகளுக்கு கொரோனா

Editorial   / 2020 நவம்பர் 30 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியுள்ள சகல சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கைதிகளின் எண்ணிக்கை 1,098 ஆகும் என, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில்-386, மெகஷின் சிறையில் -46, ​கொழும்பு விளக்கமறியல் சிறையில்-157, மஹவில் -198, குருவிட்ட சிறையில்-32 மற்றும் ​பழைய போகம்பறை சிறைச்சாலையில் 175 கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷின் பெர்ணான்டோபுள்ளே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .