2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’100 மில்லியன் பேரம்பேசுகிறது ஐ.தே.க’

Editorial   / 2019 ஒக்டோபர் 19 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் பேரம்பேசப்படுவதாகத் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று வழங்கியுள்ள செவ்வியி​லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதானக் கட்சிகளிடமிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பேரம்பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .