Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சுங்கப் பிரிவினரால் நேற்றைய தினம் (20) 18 டொன் அளவிலான பீடி இலைகளின் தொகை கைப்பற்றப்பட்டது. இவற்றின் பெறுமதி 13 மில்லியன் ரூபாயெனத் தெரிவிக்கப்பட்டது.
சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவிக்கையில், குறித்த பீடி இலைகளின் தொகையை 2 கொள்கலன்களில் இருந்து கைப்பற்றியதுடன், குறித்த லொறியின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த பீடி இலைகளானது, கொள்கலனில் இருந்த வெங்காய சாக்குகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
8 hours ago