2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

14 நாள்களின் பின்னர் மன்னார் ரயில் நிலையம் திறப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று அச்சம் காரணமாக  தற்காலிகமாக 14 நாள்கள்  மூடப்பட்டிருந்த மன்னார் ரயில் நிலையம் இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


வவுனியா-பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்​டிருந்த நபர் ஒருவர், அங்கிருந்து தப்பி, மன்னார் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தமை காரணமாக, குறித்த ரயில் நிலையத்தின் அனைத்து பணியாளர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டதுடன், ரயில் நிலையமும் மூடப்பட்டது

.
இந்த நிலையில் 14 நாள்களுக்குப் பின்னர் ரயில் நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .