2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

14 பேருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகிடிவதைக்கு எதிராக இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, இலங்கை வயம்ப  பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 14 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (21) குறித்த 14 பேரையும் குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் எஸ்.விஜேதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X