2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘16 உறுப்பினர்களுக்கும் சிக்கல்’

Editorial   / 2018 ஜூன் 23 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  16 உறுப்பினர்களும், இதுவரை ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக, அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கும் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த 16 உறுப்பினர்களுக்கும் ஒன்றிணைந்த எதிரணியில் இணைவதற்கு அவர்கள் சுதந்திரக் கட்சியில் உள்ள பொறுப்புகளில் இருந்து விலகவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இதனால், குறித்த 16 உறுப்பினர்களும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .