2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

16 பேரும் மஹிந்தவுடன் இணைந்தனர்

Editorial   / 2018 மே 24 , மு.ப. 10:28 - 1     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படபோவதாக அந்த 16 பேரும் அறிவித்துள்ளனர்.  

கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இதில், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 15 பேரும் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ​வெளிநாட்டுக்குச் சென்றிருப்பதனால், நேற்றைய கூட்டத்தில் ​​அவர் பங்கேற்கவில்லை.


You May Also Like

  Comments - 1

  • Berney Thursday, 24 May 2018 05:47 AM

    They all was wasted political

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .