2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

17 கைதிகளுக்கு கொவிட் தொற்று

S. Shivany   / 2021 மார்ச் 09 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவரும், பூஸா சிறைச்சாலை கைதிகள் 17  பேரும் கொவிட் தொற்றாளர்களாக இன்று(09) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் இதுவரை 06 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .