2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

2 கி.கி. தங்கத்துடன் புலனாய்வு உத்தியோகத்தர் கைது

Editorial   / 2017 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

9.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 கிலோ கிராம் தங்க ஆபரங்களை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவரமுயன்ற, அரச புலனாய்வு சேவை உத்தியோகத்தர் ஒருவர், சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து கொழும்புக்கு பயணியொருவர் கொண்டுவந்த தங்க ஆபரணங்களையே, வெளியே எடுத்துவருவதற்கு குறித்த புலனாய்வு உத்தியோகத்தர் முயன்றுள்ளார்.

அதன் போதே அவரைக் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக, சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .