2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில்  200 மில்லிமீற்றர் வரையான கடும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாளை மறுதினம் (25) திகதி வரை இந்த நிலை காணப்படும் என்றும் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .