Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது நிலவிவரும் வரட்சியான வானிலையையடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் மழையுடனான வானிலையை நாட்டின் பல பாகங்களிலும் எதிர்பார்க்க முடியுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு,கிழக்கு,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
அத்துடன், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில், மழை அல்லது இடியடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago
8 hours ago