2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி

J.A. George   / 2021 மார்ச் 05 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்களில் 11 உயிரிழப்புகள் நேற்று இடம்பெற்ற விபத்துகளால் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று 120 விபத்துகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .