Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மூவரை, ஊழியர்கள் சிறைப்பிடித்து, அந்த மூவரையும் அறையொன்றில் நேற்று (20) அடைத்துவைத்தனர். இதனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.
வடமத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், நிர்வாக அதிகாரி மற்றும் கணக்காளர் ஆகிய மூவருமே இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டனர்.
அந்த மூவரையும் சிறையிலடைத்த ஊழியர்கள், சிறைவைக்கப்பட்ட அறைக்கு முன்பாக நின்று, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த மாகாண சபையின் அபிவிருத்தி அதிகாரசபை, வீதி திணைக்களமாக நிறுவியமையால், கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை. அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago