2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

3 கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டன

Editorial   / 2018 மே 21 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிக மோசமான வானிலை நிலவுவதனால், இரத்தினபுரி, தெஹியோவிட்ட, நிவித்திகல ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகள் யாவும், இன்றும், நாளையும் மூடப்படுமென, கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .