Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 18 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
17 வருடங்களுக்கு முன்னர், நவகம்புர பகுதியில், சுமித் ஜானக்க என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றவாளிகள் மூவருக்கு, கொழும்கு மேல் நீதிமன்ற நீதவான், விகும் களு ஆராச்சி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஸ்லாம், நுவன் ரங்கன குணசேகர, புஸ்பகரன் ரேவசந்திரன் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago