2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

30 நிமிடங்கள் தாமதம்

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் தரப்பினர், நாடாளுமன்ற அமர்வை நடத்தமுடியாதவாறு சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

30 நிமிடங்கள் கடந்துள்ள போதிலும், சபை நடவடிக்கைகள உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமாகவில்லை.

பிரதமருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் புதிதாக  நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்பிப்பதற்காக,  கையொக்கமிட்டு வருகின்றனரென தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .