2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘400 ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 வருடங்களுக்கு மேலாக தேசிய பாடசாலைகளில் கடமையாற்றிய, 7199 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 400 இற்கும் அதிகமானவர்களுக்கு இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லையென, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆசிரிய சேவைக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து தேசிய கணக்காய்வாளர் ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்யவுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் ஆதரவுடன், குறித்த ஆசிரியர்கள் பாடசாலைகளில் சுமார் 15 வருடத்துக்கு அதிகமான காலம் கடமையாற்றுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .