2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

454 பேர் சிக்கினர்: பொலிஸ்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர், கடந்த 29 மற்றும் 30ஆம் திகதிகளில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 454பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இனங்காணப்பட்ட அத்தனை பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .