2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

48 மணித்தியாலங்கள் பணிப் புறக்கணிப்பு

Editorial   / 2018 மே 24 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் ஒரு பகுதியினர், இன்றுமுதல் 48 மணித்தியாலப் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக அறிவித்துள்ளனர்.

ரயில் பொருட்கள் பரிசோதகர்கள் மற்றும் ரயில் பயணச்சீட்டு பரி​சோதகர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளக் கணக்குகள் தொடர்பில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற பிரச்சனைகள் காரணங்காட்டியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .