2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

48 மணித்தியாலயங்களில் 13 பேர் உயிரிழப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (23) மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 48 மணித்தியாலயங்களில் வாகன விபத்து, கொலை போன்ற சம்பவங்களால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, வாகன விபத்துகளால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பொலன்னறுவையில் மகனால் தந்தையொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், களனியில் தந்தையொருவர் மகனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

அத்துடன் நேற்று காலை தங்காலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நேற்று மாலை ஹிக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியாகி நபர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .