2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

500 பாலங்களை அமைக்கத் தீர்மானம்

Kamal   / 2018 மே 27 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐநூறு கிராமிய பாலங்களை  நிர்மாணிப்பதற்காக ஜக்கிய இராச்சியம் மற்றும்  நெதா்லாந்து  நாட்டு கம்பனிகளுடனான ஒப்பந்தங்கள் இரண்டில் மாகாண சபைகள்,  உள்ளூராட்சி மற்றும்  விளையாட்டுத் துறை அமைச்சு கைசாத்திட்டுள்ளது. 

 இத்திட்டதிற்கமைய  இங்கிலாந்து நிறுவனம்   250 பாலங்களை நிர்மாணிக்கவென 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுன்களையும், நெதா்லாந்து நாட்டைச் சேர்ந்த  நிறுவனம்  50 மில்லியன் யூரோக்களையும் வழங்கவுள்ளது.  

இதனால்  அடிப்படை வசதிகள் குறைந்த  கிராமங்களில் அமைந்துள்ள  பாலங்கள்  இணங்காண்டு அவற்றை புனர்நிர்மாணம் செய்தல் அல்லது மீள நிர்மாணிக்க நடடிக்கை எடுக்கவுள்ளதாக மாகாண சபைகள்,  உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .