2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக, 64 ஏக்கர் காணியானது, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்திடம் பகிரப்பட்டுள்ளது.

புத்தரமுல்லையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அமைச்சில் இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஹொரனை- மில்லேவ பிரதேசத்தில் உள்ள நகர அபிவிருத்தி சபைக்குரிய இடமே இவ்வாறு, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்திடம் பகிரப்பட்டுள்ளது.

இதன்கீழ், 5 புதிய மருந்து உற்பத்தி நிறுவனங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் 2 வருடங்களில் நிறைவுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .