2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

7.45க்கும் பிரதமரின் விசேட உரை

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின், நாட்டு மக்களுக்காக விசேட உரை இன்று இரவு 7.45 மணிக்கு, இலங்கையிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அச்சம், நாட்டு மக்களுக்கு இடையே அதிகரித்துள்ள நிலையிலேளே, பிரதமர் விசேட உரையாற்றவுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது மக்களுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .