2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

8 மாதங்களில், 141,000 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த எட்டு மாதங்களில், இலங்கையர், 141,000 க்கும் மேற்பட்ட இலங்கையர், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத்தேடி சென்றுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அதில், பெண்கள் 48,374 பேரும், ஆண்கள் 93,351 பேரும் அடங்குகின்றனர். ஆகக்கூடுதலாக, 42,389 பேர் மேல் மாகாணத்திலிருந்தே சென்றுள்ளனர். குறைவாக ஊவா மாகாணத்திலிருந்து 3,994 பேர் சென்றுள்ளனர்.

இக்காலப்பகுதிக்குள் வீட்டுப் பணிப்பெண்களாக,37,002 பேர் பயணித்துள்ளனர் என்றும் அந்த பணியகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .