2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

90 கி​லோகிராம் ஹெரோய்ன் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டியில் இருந்து 90 கிலோகிராம் பெறுமதியான ஹெரோய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹெரோய்ன் போதைப் பொருளானது 1,080 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியை கொண்டுள்ளதோடு, இதுதொடர்பில் வெளிநாட்டவர்கள் மூவரும் இலங்கை பிரஜைகள் இருவருமாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி அமெரிக்க பிரஜைகள் இருவரும் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜையொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, காலி – ஹிக்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் இருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .