2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

A9 வீதி பனியினால் மூடப்பட்டுள்ளது ; வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு

Editorial   / 2017 நவம்பர் 19 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது ஏற்பட்டுள்ள மழை காலநிலைக்காரணமாக, யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியானது  இன்று(19) காலை பனியினால் மூடப்பட்டிருந்தது. இதனால்  வாகனங்களை ஓட்டுவதற்கு சிரமங்களை எதிர்கொண்டதாக சாரதிகள் தெரிவித்தனர்.

வவுனியா, மாங்குளம், புளியங்குளம் மற்றும் இரட்டபெரியகுளம் ஆகிய பகுதிகளிலுள்ள வீதிகளும் பனிமூட்டத்தால் மூடப்பட்டிருந்ததாகவும் சாரதிகள் தெரிவித்தனர்.

இப்பகுதிகளில் பல நாட்களாக வரட்சியான காலநிலை காணப்பட்ட நிலையில், தற்போது மழை பெய்து இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .