2024 மார்ச் 28, வியாழக்கிழமை

CID யிலிருந்து வெளியேறினார் அமைச்சர் சரத் பொன்சேகா

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று பகல் 12 மணியளவில் வருகைத் தந்த​ அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சுமார் 4 மணித்தியாலத்தின் பின்னர் தற்போதே குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகாவே பதவி வகித்தமையால் இந்த சம்பவம் தொடர்பான விசாரகளுக்கு வாக்குமூலம் பதிவு செய்ய சரத் பொன்சேகா அழைக்கப்பட்டி​ருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X