2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

MCC செய்தியை சட்டமா அதிபர் நிராகரிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சி.சி ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வௌியான செய்தியை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தம் தொடர்ந்தும் பரிசீலனையில் இருப்பதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .