2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாளொன்றுக்கு 70,000 வாகனங்கள் வரை நெடுஞ்சாலைகளில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே பண்டிகைக் காலங்களில் இதன் எண்ணிக்கை 1,20000 வரை அதிகரிக்கும் என்றும் நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X