2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அனுருத்த சம்பயோவுக்கு எதிராக குற்றப்பத்திரம்

J.A. George   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பயோ உள்ளிட்ட நான்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த குற்றப்பத்திரம் சட்டதாக அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதித்திட்டம் மற்றும் சிறைச்சாலைக்குள் சட்டவிரோத பொருள்களை கொண்டு செல்ல இடமளிக்கும் வகையில் போலி ஆவணங்களை தயார் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X