2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைச்சர் மஹிந்தானந்த வழக்கிலிருந்து விடுவிப்பு

S. Shivany   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர்  காங்கிரஸின் 39 இலட்சம் ரூபாய் நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாகத் தெரிவித்து, அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவித்து விடுதலை செய்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஆதித்ய படபெதிகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .