2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகரின் அனுமதியின்றி, கோப் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடலை இரகசியமாகப் பெற்றுக்கொண்டமை தவாறானது எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறியுள்ளன என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் இன்று (20) சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை முன்வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .