2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைச்சர்கள், இராஜாங்க, பிரதியமைச்சர்கள் படையெடுப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 25 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

அமைச்சரவையில் இன்று (25) மாற்றம் செய்யப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டிக்கின்ற நிலையிலேயே, ஜனாதிபதி செயலகத்துக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் படையெடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .