2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைச்சர்கள் நாளை எம்.பியாகலாம்

Editorial   / 2018 பெப்ரவரி 24 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைய தினம் இடம்பெறவிருக்கின்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, இன்று அமைச்சராக இருக்கின்றவர்கள், நாளைமுதல்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அங்குணகொலபெ​லேஸ்ஸில் இன்று (24) இடம்பெற்ற, வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .