2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சைத் தவிர ஏனைய அனைத்து அமைச்சுக்களினதும் பாதுகாப்புக்காக உடன் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் விசேட படையணி  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தீரும் வரை, இவ்வாறு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X